14/04/2022
தமிழக சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கையில் நாமக்கல் மாவட்டத்தில் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைக்க அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மாண்புமிகு.சுற்றுலா துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
நிகழ்வின்போது நாமகிரிபேட்டை ஒன்றிய கழக செயலாரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.கேபி.இராமசுவாமி அவர்கள், இராசிபுரம் நகர கழக செயலாளர் திரு.என்ஆர்.சங்கர் அவர்கள் உடனிருந்தனர்.